நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

ரஜினியின் அடுத்த பட இயக்குநர் இவரா?

நடிகர் ரஜினியின் புதிய படம் குறித்து....

News image

நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசஃப்.

Updated On :23 செப்டம்பர் 2024, 6:03 pm IST

நடிகர் ரஜினிகாந்த்தின் புதிய படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் வேட்டையன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் அக். 10 ஆம் தேதி வெளியாகிறது. படத்தின் டீசர் ரசிகர்களைக் கவர்ந்த நிலையில், விரைவில் டிரைலர் வெளியாகும் எனத் தெரிகிறது.

இதற்கிடையே, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்திலும் ரஜினி நடித்து வருகிறார்.

இந்த நிலையில், மலையாளத்தில் உருவாகி ரூ. 175 கோடி வசூல் ஈட்டிய 2018 படத்தின் இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசஃப், ரஜினிக்கு கதை கூறியுள்ளதாகவும் இந்தப் படத்திற்கான பேச்சுவார்த்தைகள் துவங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, ஜூட் ஆண்டனி ஜோசஃப் தமிழில் லைகா நிறுவனத்துக்கு படத்தை இயக்குவதாகத் தகவல் வெளியாகியிருந்தது. ஆனால், வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நெஷனல் நிறுவனம் ஜூட் ஆண்டனி - ரஜினி கூட்டணியை தயாரிக்க முன்வந்துள்ளதாம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.