ஜூனில் கடைசி 2 வாரங்களில் வங்கிகளில் குவிந்த ரூ. 7 லட்சம் கோடி டெபாசிட்!டாஸ்மாக் மதுவுக்கு கூடுதலாக ரூ. 10 வசூலை தடுக்க சட்ட விதிகளில் திருத்தம்: தமிழக அரசு முடிவுதேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்மேற்கு கரையில் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய வம்சாவளி அமெரிக்க எம்.பி.!தேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்
/

அரபு நாட்டு இளவரசியாக எதிர்நீச்சல் நாயகி!

எதிர்நீச்சல் தொடரின் நடித்துவரும் ஹரிப்பிரியா அரபு நாட்டு இளவரசி போல உடையணிந்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

News image
Updated On :22 ஜனவரி 2024, 3:52 pm IST

எதிர்நீச்சல் தொடரின் நடித்துவரும் ஹரிப்பிரியா அரபு நாட்டு இளவரசி போல உடையணிந்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

சன் தொலைக்காட்சியில் எதிர்நீச்சல் தொடர் இரவு 9 மணிக்கு ஓளிபரப்பாகி வருகிறது. இத்தொடர் மூன்று மருமகள்களை மையமாக வைத்து  எடுக்கப்படடு வருகிறது. இதில் இரண்டாவது மருமகளாக வருபவர் ஹரிப்பிரியா(நந்தினி). 

Story image

எதிர்நீச்சல் தொடரில் நந்தினி பாத்திரத்திற்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இத்தொடரில் ஹரிப்பிரியா பேசும் நக்கல் கலந்த  நகைச்சுவை வசனங்கள் ரசிகர்களால் அதிகம் ஈர்க்கப்பட்டு வருகிறது.

இவர் தொடர் நடிகையாகவும், நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்து வருகிறார். இவர்  இன்ஸ்டாகிராமில் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார். இவர் வெளியிடும் ரீல்ஸ், விடியோக்களை பார்ப்பதற்கு என்றே தனி ரசிகர்கள் உள்ளனர்.

ஹரிப்பிரியா சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் சென்ற புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இப்புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.