டாடா குழுமத் தலைவராக சந்திரசேகரன் தொடர்வார்! முடிவை மாற்றிய நிர்வாகக் குழு!இன்று கல்வி, நாளை வேறாக இருக்கலாம்! மனநிலையை மாற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

ஜன நாயகன் படத்தின் ஹிந்தி மொழி தலைப்பு! என்ன தெரியுமா?

ஜன நாயகன் திரைப்படத்தின் ஹிந்தி மொழி தலைப்பு அறிவிப்பு...

ஜனநாயகன் படத்தின் போஸ்டர்.

Published On :

நடிகர் விஜய்யின் “ஜன நாயகன்” திரைப்படத்தின் ஹிந்தி மொழி தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் ஹெச். வினோத் கூட்டணியில் உருவாகி வரும் புதிய திரைப்படம் “ஜன நாயகன்”. இந்தப் படம் வரும் ஜன.9 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள பல்வேறு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்தப் படத்தில், பிரபல பாலிவுட் நடிகர் பாபி தியோல் மற்றும் நடிகர்கள் பூஜா ஹெக்டே, பிரியாமணி மற்றும் பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், இந்தியாவின் வடக்கு மாநிலங்களில் ஹிந்தி மொழியில் மொழிப்பெயர்க்கப்பட்டு வெளியாகும் ஜன நாயகன் திரைப்படத்துக்கு, “ஜன் நேத்தா” எனப் பெயரிடப்பட்டுள்ளதாக, படக்குழு இன்று (டிச. 24) அறிவித்துள்ளது.

முன்னதாக, நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகும் கடைசி திரைப்படமாக அறியப்படும் ஜன நாயகன் படத்தின் இசைவெளியீட்டு விழா வரும் டிச. 27 ஆம் தேதி மலேசியா நாட்டில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

The Hindi title of actor Vijay's film "Jana Nayagan" has been announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.