தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

இசையமைப்பாளர் தமனுக்கு சொகுசு கார் பரிசளித்த பாலகிருஷ்ணா!

தமனுக்கு சொகுசு கார் பரிசளித்த பாலகிருஷ்ணா...

News image
Updated On :16 பிப்ரவரி 2025, 3:32 pm IST

நடிகர் பாலகிருஷ்ணா இசையமைப்பாளர் தமனுக்கு சொகுசு கார் ஒன்றை பரிசளித்துள்ளார்.

தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் தமன். இடைவெளிவிட்டு தமிழிலும் இசையமைத்து வருகிறார். நடிகர் விஜய்யின் வாரிசு படத்திற்கு இசையமைத்து வரவேற்பையும் பெற்றார்.

இவர் நடிகர் பாலகிருஷ்ணா நடிக்கும் படங்களுக்குத் தொடர்ந்து இசையமைத்து வருகிறார். முக்கியமாக, இறுதியாக பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான அகண்டா, வீர சிம்ஹா ரெட்டி, பகவந்த் கேசரி, டாகு மகாராஜ் உள்ளிட்ட படங்களுக்கு பின்னணி இசைக்காக கவனம் பெற்றார்.

தற்போது, அகண்டா - 2 படத்திற்கு இசையமைக்கும் பணியில் இருக்கிறார். இந்த நிலையில், தன் படங்களுக்கு வெற்றிக்கு பெரிய பங்காற்றியதற்காக தமனுக்கு போர்சே சொகுசு கார் ஒன்றை பாலகிருஷ்ணா பரிசாக வழங்கியுள்ளார்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.