வா்த்தக ஒப்பந்தம்! பிரிட்டனுக்கு ஏற்றுமதியான தங்கம், வெள்ளி, வைர நகைகள்!பழனி கோயில் நில மோசடி வழக்கு! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபி-சிஐடிபயன்பாட்டுக்கு வந்தது ஐஆர்சிடிசி பீட்டா பதிப்பு! எப்படி அணுகுவது?வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!
/

சத்ரபதி சம்பாஜி மனைவியாக ரஷ்மிகா: போஸ்டர் வெளியீடு!

சவ்வா திரைப்பட போஸ்டர் வெளியீடு.

News image

ரஷ்மிகா மந்தனா

Updated On :21 ஜனவரி 2025, 1:58 pm IST

சத்ரபதி சம்பாஜி வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான ’சவ்வா’ படத்தில் சம்பாஜியின் மனைவி கதாபாத்திரத்தில் நடிக்கும் ரஷ்மிகா மந்தனாவின் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.

மராத்தியப் பேரரசர் சத்ரபதி சிவாஜி - சாயிபாய் தம்பதியின் மூத்த மகனான சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் பாலிவுட்டில் உருவாகியுள்ளது.

லூக்கா சுப்பி, மீமி போன்ற படங்களின் இயக்குநர் லக்‌ஷ்மண் உத்தேகர் இயக்கும் இந்தப் படத்தில் சத்ரபதி சம்பாஜியாக ஹிந்தி நடிகர் விக்கி கௌஷல் நடித்திருக்கிறார். சம்பாஜியின் மனைவி மகாராணி ஏசுபாய் கதபாத்திரத்தில் நடிகை ரஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.

ரஷ்மிகா மந்தனா கதாபாத்திரத்தின் முதல் பார்வை போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படம் வருகிற பிப். 14 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சவ்வா பட டிரைலர் நாளை (ஜன. 22) வெளியாகவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.