லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

இந்தியாவில் ரூ. 100 கோடி வசூலித்த எஃப் 1!

எஃப் 1 வசூல் குறித்து...

Published On :

கார் பந்தயத்தை மையமாக வைத்து உருவான எஃப் 1 திரைப்படம் இந்தியாவில் வசூலைக் குவித்துள்ளது.

நடிகர் பிராட் பிட் நடிப்பில் கார் பந்தயத்தையும் அதன் உணர்ச்சிகளையும் அடிப்படையாகக் கொண்டு உருவான திரைப்படம் எஃப்1. அட்டகாசமான மேக்கிங் மற்றும் பரபரப்பான திரைக்கதை என கடந்த ஜூன் 27 ஆம் தேதி வெளியான இப்படம் உலகளவில் ரசிகர்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்றது.

முக்கியமாக, ஐமேக்ஸ் திரையில் எஃப் 1 படத்தைக் கண்டவர்கள் மிகச்சிறந்த அனுபவமாக இருந்ததைக் குறிப்பிட்டனர்.

இயக்குநர் ஜோசஃப் கொசின்ஸ்கி இயக்கத்தில் ஆப்பிள் தயாரிப்பில் வார்னர் பிரதர்ஸ் வெளியீட்டில் திரைக்கு வந்த இப்படம் உலகளவில் ரூ. 2500 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.

Story image

இதன் ஒரு பகுதியாக, இந்தியாவில் மட்டும் இப்படம் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.