பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

துல்கர் சல்மான் 40 - டைட்டில் வெளியீடு!

துல்கர் சல்

News image

துல்கர் சல்மான் 40 போஸ்டர் - X | Dulquer Salmaan

Updated On :1 மார்ச் 2025, 5:42 pm IST

நடிகர் துல்கர் சல்மான் புதிய படத்தின் தலைப்பு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

நடிகர் துல்கர் சல்மானின் 40 ஆவது படம் குறித்த அறிவிப்பு சனிக்கிழமை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், மாலை 5 மணியளவில் படத்தின் போஸ்டர் வெளியிட்டு, படத்தின் தலைப்பையும் அறிவித்துள்ளனர். ஐ’ம் கேம் (I'm Game) என்ற பெயரில் துல்கரின் புதிய படம் உருவாகவுள்ளது.

கோட் சூட் அணிந்த ஒருவரின் காயமடைந்த கையில் பந்து மட்டும் சீட்டு ஒன்றும் இருப்பதுபோல போஸ்டர் வெளியிட்டுள்ளனர்.

போஸ்டர் வெளியிட்ட சில நிமிடங்களே ஆன நிலையில், படம் குறித்த ஆவல் அதிகரித்திருப்பதாக ரசிகர்கள் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

துல்கர் சல்மான் நடிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் வெளியான லக்கி பாஸ்கர் திரைப்படம் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்த நிலையில், நெட்ஃப்ளிக்ஸில் தொடர்ந்து 13 வாரங்கள் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த ஒரே தென்னிந்திய படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.