நடிகர் கார்த்தி தெலுங்கு இயக்குநரிடம் கதை கேட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் கார்த்தி நடிப்பில் இறுதியாக வெளியான வா வாத்தியார் திரைப்படம் கடும் விமர்சனங்களைச் சந்தித்து தோல்விப்படமானது. அடுத்ததாக, இவர் நடித்து முடித்த சர்தார் - 2 திரைப்படம் ஜூலை வெளியீடாகத் திரைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது, இயக்குநர் தமிழ் இயக்கத்தில் மார்ஷல் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது.
இந்த நிலையில், தெலுங்கில் நடிகர் பாலகிருஷ்ணா நடிப்பில் வெற்றி பெற்ற அகண்டா திரைப்படத்தின் இயக்குநர் பொயபட்டி ஸ்ரீனு நடிகர் கார்த்திக்கு கதை கூறியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேநேரம், இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் கார்த்தி அடுத்ததாக நடிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
Reports have emerged that actor Karthi has listened to a story from a Telugu director.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சர்தார் - 2 என்ன ஆனது?

ஹரி இயக்கத்தில் அதர்வா?
மடோன் அஸ்வின் இயக்கத்தில் கார்த்தி?

எம்ஜிஆர் பற்றி அவதூறாகப் பேசிய தெலுங்கு நடிகர்! வலுக்கும் கண்டனம்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை



