சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

கென்னை நேரில் அழைத்துப் பாராட்டிய ரிஷப் ஷெட்டி!

கென், ரிஷப் ஷெட்டி சந்திப்பு குறித்து...

ken and rishab shetty

கென், ரிஷப் ஷெட்டி - dot com

Published On :27 ஏப்ரல் 2026, 3:16 pm IST

நடிகர் ரிஷப் ஷெட்டி நடிகர் கென்னை நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார்.

நடிகர் கென் இயக்கி, நடித்த யூத் திரைப்படம் இந்தாண்டில் இதுவரை அதிகம் வசூலித்த (ரூ. 85 கோடி) தமிழ்ப்படமாக மாறியுள்ளது. தெலுங்கிலும் வரவேற்பு கிடைத்தது. ஓடிடியில் வெளியான பின் பரவலாக கவனத்தை ஈர்த்தது.

தன் முதல் படத்திலேயே அழுத்தமாக ரசிகர்களிடம் சென்ற கென்னைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

சில நாள்களுக்கு நடிகர் ரிஷப் ஷெட்டி பதிவொன்றை வெளியிட்டிருந்தார். அதில், “நீண்ட காலம் கழித்து, ஒரு முழுப்படமும் என்னைச் சிரிக்க வைத்ததைக் கண்டேன். காதல், நட்பு, ஆழமான உணர்வுகளுடன் அனைத்து பெற்றோர்களுக்குமான சமர்ப்பணமாக யூத் உருவாகியுள்ளது. தானே எழுதி, இயக்கி, நடிப்பதென்பது உண்மையிலேயே பாராட்டத்தக்கது. அனைத்து நடிகர்களும் திரைக்கு கச்சிதமாக பொருந்தியிருந்தனர். நடிகர்கள் சுராஜ் வெஞ்சரமூடு, தேவதர்ஷினி மற்றும் நண்பர்கள் குழுவினரை மகிழ்ச்சியுடன் பார்க்க முடிந்தது. யூத் திரைப்படத்தை எடுத்தவர் கென். சகோதரரே, நீங்கள் சினிமாவின் சொத்தாக இருப்பீர்கள்" கூறியிருந்தார்.

தற்போது, நடிகர் கென்னை நேரில் அழைத்து ரிஷப் ஷெட்டி பாராட்டியதுடன் தன் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

Actor Rishab Shetty personally invited actor Ken and praised him.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.