முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!நாடாளுமன்றத்துக்கு வந்தே மாதரம் பாடத்தான் அமித் ஷா வந்தார்! பிரியங்கா காந்திமக்களவை தலைவரின் தேநீர் விருந்தில் மோடியுடன் கனிமொழி பங்கேற்பு! இந்தியா கூட்டணி புறக்கணிப்பு!கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் வாபஸ்!நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிறைவு! இரு அவைகளிலும் 11 மசோதாக்கள் நிறைவேற்றம்!
/

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வெற்றி பெற மொட்டையடித்த இயக்குநர் வெங்கி அட்லுரி!

சூர்யா திரைப்படத்திற்காக மொட்டையடித்த இயக்குநர் வெங்கி அட்லுரி...

News image

நடிகர் சூர்யா, இயக்குநர் வெங்கி அட்லுரி

Updated On :13 ஆகஸ்ட் 2026, 4:38 pm IST

இயக்குநர் வெங்கி அட்லுரி விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படத்திற்காக மொட்டையடித்துள்ளார்.

இயக்குநர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் நாளை (ஆக. 14) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தின் டீசர், டிரைலர் ஆகியவை எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதால் முதல் நாளுக்கான டிக்கெட் முன்பதிவுகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

நீண்ட காலம் கழித்து சூர்யா நடிப்பில் வெளியாகும் முழுநீளக் காதல், குடும்பத் திரைப்படம் என்பதால் அவரின் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இப்படம் வெளியாவதாலும் வெற்றி பெற வேண்டும் என்றும் இயக்குநர் வெங்கி அட்லுரி திருப்பதியில் மொட்டையடித்து சாமி தரிசனம் செய்துள்ளார்.

இப்படத்தின் விநியோகிஸ்தர்களுக்கான சிறப்புக் காட்சியைக் கண்டவர்கள், கண்டிப்பாக விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஆகும் எனப் பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Director Venky Atluri has shaved his head for the film Viswanath and Sons.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.