நேபாள வெள்ளத்துக்கு நாங்கள் காரணமல்ல - சீனாசிஜேபி செய்தித் தொடர்பாளர்கள் மீது கடும் கோபம்: அபிஜீத் தீப்கே பேச்சு!பொறியாளர்களுக்கு பதிலாக 86% செய்யறிவைப் பயன்படுத்தும் பைசா பஜார் நிறுவனம்!பெட்ரோலில் கலக்கப்படும் எத்தனால் அளவு எவ்வளவு? மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம்நாட்டில் ஐபோன் தயாரிப்பை 30 - 35% உயர்த்தும் ஆப்பிள்!மூன்றாவது குழந்தை பெறும் அரசு பெண் ஊழியா்களுக்கு ஓராண்டு விடுப்பு! அரசாணை வெளியீடுஈரான் போருக்கு மத்தியில் நாட்டின் ஜிடிபி 7.8% உயர்வு

விக்ரம் பிரபுவின் 26 வது படத்தின் பெயர் அறிவிப்பு!

நடிகர் விக்ரம் பிரபுவின் 26 வது படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து...

Vikram Prabhu

விக்ரம் பிரபு - கோப்புப் படம்

Published On :31 ஆகஸ்ட் 2026, 9:17 pm IST

நடிகர் விக்ரம் பிரபுவின் 26 வது படத்தின் பெயர் திங்கள்கிழமை (ஆக. 31) அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2025 ஆம் ஆண்டு விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான சிறை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், விக்ரம் பிரபுவின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விக்ரம் பிரபுவின் 26 வது படமாக உருவாகும் இந்தப் படத்துக்கு 'சிட்டி ஆஃப் கோல்டு' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் தயாரிக்கும் இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் சித்தார்த் இயக்குகிறார்.

படத்தின் நாயகியாக சிவாத்மிகா ராஜசேகர் நடிக்கும் இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

மேலும், இன்ஸ்டாகிராம் பிரபலம் அமலா ஷாஜி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

The title of actor Vikram Prabhu's 26th film was announced on Monday (Aug. 31).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.