உலகக் கோப்பை கால்பந்து: இன்று இறுதி ஆட்டத்தில் ஆா்ஜென்டீனா - ஸ்பெயின் மோதல்! பரபரப்பான அரசியல் சூழலில் நாளை கூடுகிறது நாடாளுமன்றம்! தாக்கலாகும் முக்கிய மசோதாக்கள்! நாடாளுமன்ற கூட்டத்துக்கு மத்தியில் சிஜேபி போராட்டம்! தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு! ராமா் கோயில் நன்கொடை முறைகேடு விசாரணை கோரும் மனுக்கள்: நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்! ஷிண்டே சிவசேனையில் உத்தவ் கட்சி 6 எம்.பி.க்கள் இணைவு: மக்களவைத் தலைவா் ஒப்புதல்சென்னை மாநகராட்சியில் மண்டல செயற்பொறியாளா் உள்பட 7 போ் பணியிடை நீக்கம்
/

அர்ஜுன் தாஸ் - அன்னா பென் படத்தின் பெயர் போஸ்டர்!

அர்ஜுன் தாஸ் திரைப்படத்தின் போஸ்டர்...

News image
Updated On :20 ஜனவரி 2026, 2:23 pm IST

நடிகர்கள் அர்ஜுன் தாஸ், அன்னா பென் நடிப்பில் உருவாகும் திரைப்படத்தின் பெயர் போஸ்டர் வெளியாகியுள்ளது.

தமிழில் வளர்ந்துவரும் நாயகனாக அர்ஜுன் தாஸுக்கு இறுதியாக வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் நல்ல கவனத்தைப் பெற்றுக் கொடுத்தது.

தெலுங்கிலும் நடிகர் பவன் கல்யாணுடன் இணைந்து ஓஜி திரைப்படத்தில் நடித்திருந்தார். இதற்கிடையே, இவர் கதாநாயகனாக நடித்து முடித்த ஒன்ஸ் மோர் திரைப்படம் வெளியாகாமல் இருக்கிறது.

தற்போது, பவர்ஹவுஸ் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படமாக அர்ஜுன் தாஸ் நாயகனாகவும் அன்னா பென் நாயகியாகவும் நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

Story image

இதனை அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்க, சான் ரோல்டன் இசையமைக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர்கள் யோகி பாபு, வடிவுக்கரசி ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்த நிலையில், இப்படத்திற்கு கான் சிட்டி எனப் பெயரிட்ட போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் பகிர்ந்துள்ளது.

Summary

actor arjun das's new movie titled as con city

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.