தவெக ஆட்சியை திமுகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை: செங்கோட்டையன்திசை திருப்புவதும், பொய் செய்தி பரப்புவதுமே தவெக அரசின் நோக்கம்: உதயநிதி ஸ்டாலின்இரட்டை அர்த்தத்தில் பேசவில்லை; பெண்களை இழிவுபடுத்தும் நோக்கம் இல்லை: உதயநிதிஇன்று தேர்தல் நடந்தால் டெபாசிட் இழப்பார் உதயநிதி: ஆதவ் அர்ஜுனாகாவிரி விவகாரத்தில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன்? - சீமான்சந்தையின் நான்கு நாள் தொடர் ஏற்றம் முறியடிப்பு! சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவு!!
/

ஓடிடியில் துரந்தர்..! தமிழ் உள்பட 3 மொழிகளில் ரிலீஸ்!

நடிகர் ரன்வீர் சிங் நடித்த துரந்தர் படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து...

News image

துரந்தர் படத்தில் ரன்வீர் சிங். - படம்: எக்ஸ் / நெட்பிளிக்ஸ் இந்தியா.

Updated On :30 ஜனவரி 2026, 1:08 pm IST

நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் உருவான துரந்தர் படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

ஆதித்யா தார் இயக்கத்தில் திரையரங்கில் வெளியான இந்தத் திரைப் படம் உலகம் முழுவதும் சுமார் ரூ.1,300 கோடி வசூலித்து அசத்தியது.

பான் இந்திய மொழிகளில் வெளியாகாமல் ஹிந்தியில் மட்டும் திரைக்கு வந்து இந்த இமாலய சாதனை படைத்ததால் இந்திய திரைத்துறையினர் ஆச்சரியமடைந்தனர்.

நடிகர்கள் மாதவன், சஞ்சய் தத், அக்‌ஷய் கண்ணா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

பாகிஸ்தானுக்கு உளவாளியாகச் செல்லும் ரன்வீர் சிங்கின் நடிப்பு பாராட்டப்பட்டது. இருப்பினும் அரசியல் ரீதியாக இந்தப் படத்துக்கு கடுமையான விமர்சனங்கள் வந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகியுள்ளது.

Summary

The film 'Dhurandhar', starring actor Ranveer Singh, has been released on the Netflix OTT platform.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.