FOLLOW US

ON GOOGLE DISCOVER

பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

700-க்கும் மேற்பட்ட திரைகளில் கட்டா குஸ்தி - 2!

கட்டா குஸ்தி - 2 திரை எண்ணிக்கை குறித்து....

News image
Updated On :11 ஜூலை 2026, 7:57 pm IST

நடிகர் விஷ்ணு விஷால் நாயகனாக நடித்த கட்டா குஸ்தி - 2 திரைப்படம் கூடுதல் திரைகளில் திரையிடப்பட்டு வருகிறது.

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த கட்டா குஸ்தி - 2 திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வணிக ரீதியான வெற்றிப்படமாக மாறியுள்ளது. இதுவரை உலகளவில் ரூ. 40 கோடி வரை இப்படம் வசூலித்திருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இரண்டாம் வாரத்திலும் நிறைய திரையரங்குகளில் இப்படம் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருப்பதுடன் 700க்கும் மேற்பட்ட திரைகளில் திரையிடப்பட்டு வருவதாகத் தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது.

மேலும், இதுவரை 5 லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்கள் விற்பனையாகியுள்ளதால் விஷ்ணு விஷாலின் பெரிய வெற்றிப்படமாக இது மாறும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

The film Gatta Kusthi 2, starring actor Vishnu Vishal, is being screened on additional screens.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.