FOLLOW US

ON GOOGLE DISCOVER

பாடகி ஜானகி உடல் தகனம் எதிர்க்கட்சி தூண்டுதலால் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்! அமைச்சர் விக்னேஷ்பாடகி ஜானகியின் மறைவு வருத்தமளிக்கிறது: ராகுல் காந்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு! பிரதமர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை மக்களுக்கு இல்லை!ஜூலை 15இல் விசாரணைக்கு ஆஜராவேன்: சென்னை திரும்பிய எ.வ. வேலு பேட்டி சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பில்லை “அண்ணாமலையைக் கண்டு நான் பயப்படுகிறேனா?” திருமாவளவன் பதில்! வியத்நாம் படகு விபத்து: உயிர்பிழைத்த 16 இந்தியர்கள் தாயகம் திரும்புகின்றனர் வியத்நாம் படகு விபத்து: உயிரிழந்த 15 இந்தியர்கள் உடல்கள் எப்போது தாயகம் கொண்டு வரப்படும்?
/

விஷ்ணு விஷாலின் அதிகம் வசூலித்த திரைப்படமான கட்டா குஸ்தி - 2!

கட்டா குஸ்தி - 2 திரைப்படம் குறித்து...

News image

நடிகர் விஷ்ணு விஷால்

Updated On :12 ஜூலை 2026, 5:51 pm IST

நடிகர் விஷ்ணு விஷாலின் அதிகம் வசூலித்த திரைப்படமாக கட்டா குஸ்தி - 2 மாறியுள்ளது.

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த கட்டா குஸ்தி - 2 திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வணிக ரீதியான வெற்றிப்படமாக மாறியுள்ளது.

மேலும், இரண்டாம் வாரத்திலும் நிறைய திரையரங்குகளில் இப்படம் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருப்பதுடன் 700க்கும் மேற்பட்ட திரைகளில் திரையிடப்பட்டு வருவதாகத் தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது.

முக்கியமாக, இப்படம் உலகளவில் ரூ. 50 கோடிக்கும் மேல் வசூலித்திருக்கலாம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இதனால், விஷ்ணு விஷாலின் அதிகம் வசூலித்த திரைப்படமாக இப்படம் மாறியுள்ளது. இதற்கு முன், ராட்சசன் திரைப்படம் ரூ. 40 கோடிக்கும் அதிகமாக வசூலித்திருந்ததே அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

'Gatta Kusthi 2' has become actor Vishnu Vishal's highest-grossing film.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.