பட்ஜெட்: ஜூலை 16 -ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

கதாநாயகனாகும் ஜேசன் விஜய்! இயக்குநர் யார்?

ஜேசன் விஜய் நடிக்க உள்ளது குறித்து...

News image

ஜேசன் சஞ்சய் - முதல்வர் விஜய் - Social Media

Updated On :13 ஜூலை 2026, 4:51 pm IST

இயக்குநர் ஜேசன் விஜய் கதாநாயகனாக நடிக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக முதல்வர் விஜய் நடிப்பில் உருவான ஜன நாயகன் திரைப்படம் ஜூலை 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

தொடர்ந்து, முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் படமான சிக்மா ஜூலை 31 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சந்தீப் கிஷன் நாயகனாக நடிக்கும் இப்படத்தை லைகா மற்றும் ஜேஎஸ்ஜே மீடியா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்த நிலையில், ஜேசன் பிரபல இயக்குநர் ஒருவர் இயக்கத்தில் விரைவில் கதாநாயகனாக நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தை லைகா நிறுவனமே தயாரிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

சிக்மா திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலில் ஜேசன் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Reports indicate that director Jason Vijay is set to play the lead role.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.