இளைஞர்களே இந்தியாவின் மிகப்பெரிய பலம்: ராகுல் காந்திஉதயநிதி ஸ்டாலினைச் சந்தித்து நன்றி தெரிவித்த விவசாயிகள்!நாங்கள் தொகுதி மறுவரைக்கு முழுவதும் எதிரானவர்கள் அல்லர்: கனிமொழி எம்.பி.மேக்கேதாட்டு பிரச்னையை திசை திருப்பவே அனைத்துக் கட்சிக் கூட்டம்: கனிமொழி முழுமையான பயிர்க் கடன் தள்ளுபடிகோரி ஆக. 14-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுக, அதிமுக பங்கேற்கவில்லை என்றாலும் இதே நிலைப்பாட்டை எடுப்பார்கள்: திருமாவளவன்தொகுதி மறுவரையறைக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம்! முதல்வர் விஜய் உறுதிபாபா வங்காவின் கணிப்புகள் நிறைவேறும் நேரம் நெருங்குகிறது! 2026- க்கு என்ன சொல்லியிருக்கிறார்?முன்னணி சூரியகாந்தி எண்ணெய் நிறுவனத்துக்கு அபராதம்!கரூர் அரசுப்பணி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ஆக. 14-ல் விசாரணைமுதல்வர் விஜய்யின் அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணித்த 37 எம்.பி.க்கள்!
/

அருள்வான் படத்தின் வேல் செவ்வேல் பாடல் வெளியீடு!

அருள்வான் படத்தின் இரண்டாம் பாடலான ‘வேல் செவ்வேல்’ பாடல் வெளியாகியுள்ளது.

News image

அருள்வான் படத்தில் நடிகர் ஆரவ்

Updated On :13 ஜூலை 2026, 8:13 pm IST

அருள்வான் படத்தின் இரண்டாம் பாடலான ‘வேல் செவ்வேல்’ பாடல் வெளியாகியுள்ளது.

நடிகர் அருள்நிதி ’அருள்வான்’ என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இப்படத்தை கணேஷ் விநாயகன் இயக்கியுள்ளார். நடிகர்கள் ஆரவ், ரம்யா பாண்டியன், கிருத்திகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டிரைலர் நல்ல வரவேற்பைப் பெற்றது.

மலைக்கிராமத்தில் வசிக்கும் மக்களின் வாழ்வையும், அங்குள்ள சிறுமியின் கல்வி தொடர்பான வலியையும் பேசும் படமாக இது எடுக்கப்பட்டுள்ளது.

படத்தின் முதல் பாடலான அல்லிப்பூவே பாடலைத் தொடர்ந்து இரண்டாவது பாடலான ‘வேல் செவ்வேல்’ இன்று வெளியாகியுள்ளது.

மது பாலகிருஷ்ணன், அஸ்வின் சத்யா பாடிய இப்பாடலை எஸ். ஞானகராவேல் எழுதியுள்ளார்.

அருள்வான் திரைப்படம் ஜூலை 17 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Summary

The second song from the movie Arulvan, ‘Vel Sevvel’, has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.