அகழாய்வுப் பணிகளை தவெக அரசு தொடர வேண்டும்! மு.க. ஸ்டாலின் லண்டனில் இன்பநிதியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட மு.க. ஸ்டாலின்!மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர் விஜய்!வியத்நாம் படகு விபத்து: விமானம் மூலம் மும்பை வந்தடைந்த 15 பேரின் உடல்கள்!வீரியமிக்க கரோனா பரவல் தமிழகத்தில் இல்லை: சுகாதாரத்துறைஇன்றும், நாளையும் மிதமான மழை வாய்ப்பு!ஒரே அலுவலகத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேல் பணி! விவரங்களைச் சேகரிக்கும் கல்வித் துறை!பிஃபா: இன்று முதல் அரையிறுதி: பிரான்ஸ் - ஸ்பெயின் மோதல்!
/

அதிகம் வசூலித்த பயோபிக் திரைப்படமான மைக்கேல்! தலை சுற்ற வைக்கும் வசூல்!

மைக்கேல் ஜாக்சனின் பயோபிக் மிகப்பெரிய வசூலைச் செய்திருக்கிறது...

News image
Updated On :14 ஜூலை 2026, 12:59 pm IST

உலகளிலேயே அதிகம் வசூலித்த பயோபிக் திரைப்படம் என்கிற சாதனையைச் செய்தது மைக்கேல்.

அன்டொய்ன் ஃபகா இயக்கத்தில் உருவான மைக்கேல் ஜாக்சனின் பயோபிக் திரைப்படமான மைக்கேல் பெரிய எதிர்பார்ப்புடன் கடந்த ஏப். 22 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. மைக்கேல் ஜாக்சன் கதாபாத்திரத்தில் ஜாபர் ஜாக்சன் (மைக்கேல் ஜாக்சனின் உறவினர்) நடித்திருந்தார்.

ஆனால், இப்படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றும் மிகப்பெரிய பயோபிக் படங்களில் இதுவே சுமாரானது என்றும் விமர்சனங்கள் வந்தன. இந்தக் கலவையான விமர்சனங்களால் படம் வணிக அளவில் பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

Story image

ஆனால், அதிரடியாக வசூலைக் குவிக்க ஆரம்பித்த இப்படம் வெளியான சில நாள்களிலேயே ரூ. 3000 கோடி வசூலைக் கடந்தது.

இந்த நிலையில், இப்படம் உலகளவில் 1 பில்லியன் டாலர் (ரூ. 9,600 கோடிக்கும் மேல்) வசூலித்து ஹாலிவுட்டில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. முதன்முறையாக ஒரு பயோபிக் திரைப்படம் அபாரமான வசூலைச் செய்திருப்பது இதுவே முதல்முறை. இந்தியாவில் மட்டும் இப்படம் ரூ. 50 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

'Michael' set the record for the highest-grossing biopic worldwide.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.