FOLLOW US

ON GOOGLE DISCOVER

அகழாய்வுப் பணிகளை தவெக அரசு தொடர வேண்டும்! மு.க. ஸ்டாலின் லண்டனில் இன்பநிதியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட மு.க. ஸ்டாலின்!மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர் விஜய்!வியத்நாம் படகு விபத்து: விமானம் மூலம் மும்பை வந்தடைந்த 15 பேரின் உடல்கள்!வீரியமிக்க கரோனா பரவல் தமிழகத்தில் இல்லை: சுகாதாரத்துறைஇன்றும், நாளையும் மிதமான மழை வாய்ப்பு!ஒரே அலுவலகத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேல் பணி! விவரங்களைச் சேகரிக்கும் கல்வித் துறை!பிஃபா: இன்று முதல் அரையிறுதி: பிரான்ஸ் - ஸ்பெயின் மோதல்!
/

நடிகையாக அறிமுகமாகும் மகள்! சிறப்பு தோற்றத்தில் மோகன்லால்!

துடக்கம் திரைப்படத்தில் மோகன்லால் நடித்துள்ளார்...

News image
Updated On :14 ஜூலை 2026, 1:38 pm IST

நடிகர் மோகன்லால் தன் மகள் நடிகையாக அறிமுகமாகும் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

நடிகர் மோகன்லாலின் மகன் பிரணவ் மோகன்லால் நடிகராக உள்ள நிலையில், தற்போது அவரின் மகள் விஸ்மயாவும் துடக்கம் என்கிற திரைப்படம் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார்.

மோகன்லாலின் தயாரிப்பு நிறுவனமான ஆசிர்வாத் சினிமாஸ் தயாரித்துள்ள இப்படத்தை 2018 படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசஃப் இயக்கியுள்ளார்.

இப்படம் உலகம் முழுவதும் ஆக.7 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இதன் வெளியீட்டு போஸ்டரில் நடிகர் மோகன்லால் இடம்பெற்றுள்ளார். மகள் நாயகியாகும் படத்தில் மோகன்லாலும் இணைந்துள்ளதால் அவரது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

பெரும்பாலும், வாரிசு நடிகர்கள் சினிமாவில் அறிமுகமாகும் போது, அவர்களின் அப்பா நடிகர் சிறப்பு தோற்றத்தில் நடிப்பார். மோகன்லாலும் தன் மகளுக்காக நடித்துள்ளார்.

Actor Mohanlal has made a special appearance in the film where his daughter is making her debut as an actress.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.