FOLLOW US

ON GOOGLE DISCOVER

வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

ரியோ நடிப்பில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் - 2?

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிகர் ரியோ நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

News image

ரியோ / சிவகார்த்திகேயன் / சூரி

Updated On :14 ஜூலை 2026, 8:33 pm IST

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிகர் ரியோ நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். சிவகார்த்திகேயனின் சினிமா பயணத்தில் முக்கிய இடம்பிடித்த இப்படம், அவருக்கு பெரியலவிளான கமர்ஷியல் வெற்றியைப் பெற்றுத் தந்தது.

கிராமத்துப் பின்னணியில் காமெடி கதைக்களத்தில் வெளியான இப்படத்திற்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது.

இந்த நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் - 2 படத்தை நடிகர் ரியோ தயாரித்து கதாநாயகனாக நடிப்பதாகவும், முதல் பாகத்தை இயக்கிய பொன்ராம் இப்பாகத்தையும் இயக்கவுள்ளதாகக் கூறப்படுகின்றது.

ரியோ நடித்து கடைசியாக வெளியான ஆண் பாவம் பொல்லாதது படம் வெற்றிபெற்ற நிலையில், தற்போது ராம் லீலா என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் வெளியீட்டிற்குத் தயாராக உள்ளது.

சொந்தமாக ரிவர்ரூட் ஸ்டுடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ள ரியோ முதல் படமாக ‘பிரவுன் மணி’ என்ற படத்தைத் தயாரித்து வருகிறார்.

Summary

Reports indicate that actor Rio will be starring in the sequel to the movie Varuthapadatha Valibar Sangam

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.