பெட்ரோலில் 20 சதவீதத்துக்கு மேல் எத்தனால் கலக்க இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்மாதிரிப் பள்ளி ஆசிரியா்களுக்கு இடமாறுதல் கிடையாது: பள்ளிக் கல்வித் துறை உக்ரைனில் இருந்து புறப்பட்ட சரக்குக் கப்பல் மீது ரஷியா ஏவுகணை வீச்சு முன்னாள் எம்எல்ஏ சொத்துக்குவிப்பு வழக்கு: சிறப்பு நீதிமன்றத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு சுங்கச்சாவடிக்கு 20 கி.மீ. சுற்றளவில் வசிப்பவா்களுக்கு செயலி மூலம் பாஸ்: என்ஹெச்ஏஐ கா்ப்பிணிகளுக்கு இலவச போக்குவரத்து: ஆந்திரத்தில் 500 ‘தாய்-சேய்’ வாகன சேவை விரைவில் தொடக்கம் பெரம்பூரில் இணையதளத்தில் பதிவு செய்யும் புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? தவெக விளக்கம்
/

25 கோடி பார்வைகளைக் கடந்த பவழ மல்லி, முட்ட கலக்கி பாடல்கள்!

பவழமல்லி, முட்ட கலக்கி பாடல்களின் யூடியூப் வரவேற்பு குறித்து...

News image

கென், சாய் அபயங்கர் மற்றும் கயாடு லோஹர்.

Updated On :20 ஜூலை 2026, 4:57 pm IST

யூடியூபில் பவழ மல்லி, முட்ட கலக்கி பாடல்கள் 25 கோடி பார்வைகளைக் கடந்துள்ளன.

நடிகர் கென் நடித்த யூத் திரைப்படத்தில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைப்பில் இடம்பெற்ற, ‘முட்ட கலக்கி’ பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று இந்தாண்டின் பெரிய ஹிட் பாடல்களின் வரிசையில் இணைந்துள்ளது.

இன்ஸ்டாகிராமில் லட்சக் கணக்கான ரீல்ஸ்களில் பயன்படுத்தப்பட்ட இப்பாடல், தற்போது யூடியூபில் 25 கோடி (250 மில்லியன்) பார்வைகளைக் கடந்து அசத்தியுள்ளது. இப்பாடலைக் கென் எழுதி, பாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், இசையமைப்பாளர் சாய் அபயங்கரின் ஆல்பம் பாடலான பவள மல்லி பாடலும் 25 கோடி பார்வைகளைக் கடந்து ஆச்சரியப்படுத்தியுள்ளது. கயாடு லோஹருடன் இணைந்து சாய் நடன அசைவுகள் அதிக முறை ரீல்ஸ் விடியோக்களில் பயன்படுத்தப்பட்டது.

The songs 'Pavazhamalli' and 'Mutta Kalakki' have crossed 250 million views on YouTube.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.