டாஸ்மாக் முறைகேடு! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி மனு!அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

வசூல் வேட்டையில் அப்செஷன்!

அப்செஷன் திரைப்படம் வசூல் வேட்டையைச் செய்து வருகிறது...

News image
Updated On :14 ஜூன் 2026, 11:54 am IST

ஹாலிவுட்டில் தயாரான அப்செஷன் திரைப்படம் வசூலில் மிரட்டி வருகிறது.

கேப்ஸ்டோன் பிக்சர்ஸ் மற்றும் டீ ஷாப் புரடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவான அப்செஷன் திரைப்படம் அமெரிக்காவில் கடந்த மே 15 ஆம் தேதி வெளியாகி பெரிய கவனத்தைப் பெற, இந்தியாவில் மே 29 ஆம் தேதி வெளியாகியது.

இந்திய மதிப்பில் ரூ. 8 கோடி (8 லட்சம் டாலர்) பட்ஜெட்டில் உருவான இப்படம் உலகம் முழுவதும் இதுவரை ரூ. 2750 கோடிக்கும் அதிகமாக வசூலித்து அசத்தியுள்ளது. முக்கியமாக, இந்தியாவிலேயே ரூ. 70 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆச்சரியமாக தமிழகத்தில் வெளியாகி அதிக திரைகளில் கூடுதல் காட்சிகளுடன் திரையிடப்பட்டு வருகிறது. மேலும், பல்வேறு பகுதிகளிலும் அதிக திரைகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதால், விரைவிலேயே ரூ. 3 ஆயிரம் கோடி வசூலைப் பெற்று மிகப்பெரிய வெற்றிப்படமாக மாறவுள்ளது.

The Hollywood film Obsession is making a massive impact at the box office.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.