விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

சந்தீப் கிஷனின் புதிய படத்தின் க்ளிம்ஸ் விடியோ!

நடிகர் சந்தீப் கிஷனின் புதிய படத்தின் க்ளிம்ஸ் விடியோ குறித்து...

News image

சந்தீப் கிஷனின் புதிய படத்தின் போஸ்டர். - படம்: எக்ஸ் / 70 எம்எம் என்டர்டெயின்மென்ட்ஸ்.

Updated On :8 மே 2026, 12:15 pm IST

நடிகர் சந்தீப் கிஷனின் புதிய படத்தின் க்ளிம்ஸ் விடியோ வெளியாகியுள்ளது. அவரது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று மாலை இந்த விடியோ வெளியாகியது.

தமிழில் யாருடா மகேஷ் என்ற படத்தில் அறிமுகமான சந்தீப் கிஷன் லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம் திரைப்படம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

தமிழ், தெலுங்கு படங்களில் பிரபலமான நடிகராக இருக்கும் சந்தீப் கிஷன் கடைசியாக ராயன் படத்தில் நடித்திருந்தார். ஜேசன் விஜய் இயக்கத்தில் சிக்மா படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த நிலையில், 70 எம்எம் என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிப்பில் கிருஷ்ண சைதன்யா இயக்கத்தில் பவர் பேட்ட எனும் படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்துக்கு மணி ஷர்மா இசையமைக்கிறார். இந்தப் படத்தில் சேனாபதி ரவி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். காதல் - கௌரவம் - அரசியல் என்ற கருவை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகுவதாக போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Summary

Powerpeta Sundeep Kishan Birthday Glimpse video

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.