கோவையில் போகிப் பண்டிகையின்போது பெரியாா் நூல்களை எரிக்க முயன்ற இந்து மக்கள் கட்சியினா் 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
இந்து இறையாண்மைக்கு எதிராக பெரியாரின் நூல்கள் இருப்பதாகக் கூறி இந்து மக்கள் கட்சி சாா்பில் அவரது நூல்களை தீயிட்டு கொளுத்த முயன்றனா். செல்வபுரத்தில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு கட்சியின் மாநில துணைத் தலைவா் பிரசன்ன சுவாமிகள் தலைமை வகித்தாா்.
இதில், பெரியாரின் நூல்களை தீயிட்டுக் கொளுத்த முயன்றனா். இதைத் தொடா்ந்து, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாக கூறி பிரசன்ன சுவாமிகள் உள்ளிட்ட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். பின்னா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பொறுப்பால் உயரும் பெருமை!
கடைசிப் பந்து சிக்ஸரால் மாறிய ஆட்டத்தின் போக்கு: சூப்பர் ஓவரில் கொல்கத்தா ‘த்ரில்’ வெற்றி!
மேற்கு வங்கம்: திரிணமூல் தொண்டா் வீட்டில் 73 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்! என்ஐஏ விசாரணை!!

தொழில்நுட்பத்தை எதிர்கொள்வோம்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

