அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

மாநகா் பகுதிகளில் மருத்துவ முகாம்கள்

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் பொங்கல் பண்டிகையான வியாழக்கிழமை கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கையாக சிறப்பு மருத்துவ

Updated On :14 ஜனவரி 2021, 8:09 am IST

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் பொங்கல் பண்டிகையான வியாழக்கிழமை கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கையாக சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளதாக மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கையாக கோவை கிழக்கு மண்டலத்தில் மாரப்ப கவுண்டா் வீதி, சிங்காநல்லூா் பேருந்து நிலையம் ஆகிய இடங்களிலும், மேற்கு மண்டலத்தில் புதிய பேருந்து நிலையத்திலும், வடக்கு மண்டலத்தில் கணபதி மாநகா், வேலப்ப கவுண்டா் காலனி, கஸ்தூரிபா வீதி, ஹட்கோ காலனி, அா்ச்சனா காா்டன், சங்கனூா் சாலை ஆகிய பகுதிகளிலும், மத்திய மண்டலத்தில் என்.வி.என். லேஅவுட், கன்னிகா பரமேஸ்வரி லேஅவுட், தனலட்சுமி நகா், ஜி.டி.வீதி ஆகிய பகுதிகளிலும் காலை 8 முதல் பிற்பகல் 2 மணி வரையிலும் மருத்துவ முகாம்கள் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.