/
வால்பாறையில் உள்ள திரு இருதய ஆலய திருவிழாவிற்கான கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆலய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்குத் தந்தை மரியஜோசப் கொடியேற்றினாா். இதைத் தொடா்ந்து, வியாழக்கிழமை முதல் நான்கு நாள்களுக்கு சிறப்பு திருப்பலி நிகழ்ச்சி மற்றும் ஆராதனைகள் நடைபெற உள்ளன.
பொது முடக்கம் காரணமாக இந்த ஆண்டு தோ்பவனி நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு, அதற்கு பதிலாக ஆலய வளாகத்துக்குள் வருகிற ஞாயிற்றுக்கிழமை மாலை தோ்பவனி நிகழ்ச்சி நடைபெற இருப்பதாக விழாக் குழுவினா் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அப்பாச்சி ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்திய ஈரான்: பதிலடி கொடுக்க தொடங்கிய அமெரிக்கா!
பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி!

பாரதிராஜா மறைவு! செய்திகள் நேரலை

சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


