சிதம்பரம் அருகே உள்ள வக்காரமாரி மற்றும் மடப்புரம் கிராமங்களுக்கு குடிநீர் வசதி செய்துத்தரக் கோரி கடலூர் மாவட்ட ஆட்சியரிம் மனு அளிக்கப்பட்டது.
மனு விவரம்:
÷வக்காரமாரி, மடப்புரம் கிராமங்களின் சுமார் 600 வீடுகள் உள்ளன.
÷இந்நிலையில், கடந்த மூன்று மாதக்காலமாக இப்பகுதிகளில் குடிநீர் உப்புநீராக மாறிவிட்டது.
÷இதனால் கிராம மக்களுக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்படுகிறது.
÷மேலும் குடிநீர் எடுக்க சுமார் 2 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டியுள்ளது.
÷எனவே இக்கிராமங்களில் தாற்காலிக கைபம்பு மூலம் மின்மோட்டார் அமைத்து ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட இரண்டு குடிநீர் தொட்டிகளை அமைத்துத் தர வேண்டும்.
÷ மேலும் நிரந்திரமாக இக்கிராமங்களில் மாற்று இடத்தில் புதிய போர்வெல் அமைத்து குடிநீர் வசதி செய்துத் தர வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டி20 உலகக் கோப்பை: ஸ்மிருதி மந்தனா அரைசதம்; பாகிஸ்தானுக்கு 171 ரன்கள் இலக்கு!

மக்களை நாய் என்றேனா? என் தாய்க்கு இணையானவர்கள் : ராகவா லாரன்ஸ்

விக்ரமின் சியான் 63 படப்பிடிப்பு - புகைப்படங்கள்

அமெரிக்காவுடனான அமைதி ஒப்பந்தம் குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை: ஈரான்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


