சிதம்பரம் அருகே உள்ள வக்காரமாரி மற்றும் மடப்புரம் கிராமங்களுக்கு குடிநீர் வசதி செய்துத்தரக் கோரி கடலூர் மாவட்ட ஆட்சியரிம் மனு அளிக்கப்பட்டது.
மனு விவரம்:
÷வக்காரமாரி, மடப்புரம் கிராமங்களின் சுமார் 600 வீடுகள் உள்ளன.
÷இந்நிலையில், கடந்த மூன்று மாதக்காலமாக இப்பகுதிகளில் குடிநீர் உப்புநீராக மாறிவிட்டது.
÷இதனால் கிராம மக்களுக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்படுகிறது.
÷மேலும் குடிநீர் எடுக்க சுமார் 2 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டியுள்ளது.
÷எனவே இக்கிராமங்களில் தாற்காலிக கைபம்பு மூலம் மின்மோட்டார் அமைத்து ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட இரண்டு குடிநீர் தொட்டிகளை அமைத்துத் தர வேண்டும்.
÷ மேலும் நிரந்திரமாக இக்கிராமங்களில் மாற்று இடத்தில் புதிய போர்வெல் அமைத்து குடிநீர் வசதி செய்துத் தர வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தனுசு ராசிக்கு இந்த நாள் எப்படி? தினப்பலன்கள்!
ரயில் டிக்கெட் பரிசோதனை அபராத வசூல் ரூ.160 கோடி: தெற்கு ரயில்வே அதிகாரிகள்

புதுச்சேரியில் வரலாறு காணாத வாக்குப்பதிவு: யாருக்கு லாபம்?

விவசாயிகளின் கனவு: சுசீந்திரம் பழையாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கப்படுமா?
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

