ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

குடிநீர் வசதி செய்துத் தரக் கோரி ஆட்சியரிடம் மனு

சிதம்பரம் அருகே உள்ள வக்காரமாரி மற்றும் மடப்புரம் கிராமங்களுக்கு குடிநீர் வசதி செய்துத்தரக் கோரி கடலூர் மாவட்ட

Updated On :22 ஆகஸ்ட் 2013, 5:41 am

சிதம்பரம் அருகே உள்ள வக்காரமாரி மற்றும் மடப்புரம் கிராமங்களுக்கு குடிநீர் வசதி செய்துத்தரக் கோரி கடலூர் மாவட்ட ஆட்சியரிம் மனு அளிக்கப்பட்டது.

மனு விவரம்:

÷வக்காரமாரி, மடப்புரம் கிராமங்களின் சுமார் 600 வீடுகள் உள்ளன.

÷இந்நிலையில், கடந்த மூன்று மாதக்காலமாக இப்பகுதிகளில் குடிநீர் உப்புநீராக மாறிவிட்டது.

÷இதனால் கிராம மக்களுக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்படுகிறது.

÷மேலும் குடிநீர் எடுக்க சுமார் 2 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டியுள்ளது.

÷எனவே இக்கிராமங்களில் தாற்காலிக கைபம்பு மூலம் மின்மோட்டார் அமைத்து ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட இரண்டு குடிநீர் தொட்டிகளை அமைத்துத் தர வேண்டும்.

÷ மேலும் நிரந்திரமாக இக்கிராமங்களில் மாற்று இடத்தில் புதிய போர்வெல் அமைத்து குடிநீர் வசதி செய்துத் தர வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.