சிதம்பரம் அருகே நூதன முறையில் பெண்ணிடம் ரூ.60 ஆயிரம் பணத்தைத் திருடிச் சென்ற மர்மநபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
÷சிதம்பரம் அருகே உள்ள கிள்ளைப்பில்லுமேடு கிராமத்தைச் சேர்ந்த தேவேந்திரன் மனைவி செல்வராணி (36).
÷இவர், புதன்கிழமை அப்பகுதியில் உள்ள ஓர் வங்கியில் நகைகளை அடமானம் வைத்தார்.
÷பின்னர் அடமானப் பணமான ரூ.60 ஆயிரத்தை கைப் பையில் வைத்துக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
÷அப்போது கீழே 10 ரூபாய் நோட்டு கிடந்ததுள்ளது. அதனை செல்வராணி எடுக்க முயன்ற போது, அவரது பணப்பையை மர்மநபர் ஒருவர் பறித்துச் சென்றார்.
÷இது குறித்த புகாரின் பேரில் கிள்ளை போலீஸார் வழக்குப் பதிவு செய்து பணப்பையைப பறித்துச் சென்ற மர்மநபரைத் தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தனுசு ராசிக்கு இந்த நாள் எப்படி? தினப்பலன்கள்!
ரயில் டிக்கெட் பரிசோதனை அபராத வசூல் ரூ.160 கோடி: தெற்கு ரயில்வே அதிகாரிகள்

புதுச்சேரியில் வரலாறு காணாத வாக்குப்பதிவு: யாருக்கு லாபம்?

விவசாயிகளின் கனவு: சுசீந்திரம் பழையாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கப்படுமா?
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

