சிதம்பரம் அருகே வரதட்சிணைக் கேட்டு மனைவியை மிரட்டிய கணவரை போலீஸார் கைது செய்தனர்.
÷சிதம்பரம் அருகே உள்ள மீதிகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி உஷாராணி (27). இவர்களுக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 2 குழந்தைகள்
உள்ளனர்.
÷இதனிடையே, கடந்த சில மாதங்களாக உஷாராணியிடம் வரதட்சிணைக் கேட்டு கணவர் மணிகண்டன் தகராறு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.
÷இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை மீண்டும் இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது மணிகண்டன், மாமனார் கணேசன்,மாமியார் தங்கம், மைத்துனர் செல்வராஜ் ஆகியோர் உஷாராணிக்கு கொலை மிரட்டல் விடுத்தனராம்.
÷இது குறித்து உஷாராணி சிதம்பரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
÷இதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கணவர் மணிகண்டனை கைது செய்தனர்.
÷மேலும் தலைமறைவாகியுள்ள மணிகண்டனின் தந்தை, தாயார் மற்றும் சகோதரர் ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தனுசு ராசிக்கு இந்த நாள் எப்படி? தினப்பலன்கள்!
ரயில் டிக்கெட் பரிசோதனை அபராத வசூல் ரூ.160 கோடி: தெற்கு ரயில்வே அதிகாரிகள்

புதுச்சேரியில் வரலாறு காணாத வாக்குப்பதிவு: யாருக்கு லாபம்?

விவசாயிகளின் கனவு: சுசீந்திரம் பழையாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கப்படுமா?
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

