சிதம்பரம் அருகே நூதன முறையில் பெண்ணிடம் ரூ.60 ஆயிரம் பணத்தைத் திருடிச் சென்ற மர்மநபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
÷சிதம்பரம் அருகே உள்ள கிள்ளைப்பில்லுமேடு கிராமத்தைச் சேர்ந்த தேவேந்திரன் மனைவி செல்வராணி (36).
÷இவர், புதன்கிழமை அப்பகுதியில் உள்ள ஓர் வங்கியில் நகைகளை அடமானம் வைத்தார்.
÷பின்னர் அடமானப் பணமான ரூ.60 ஆயிரத்தை கைப் பையில் வைத்துக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
÷அப்போது கீழே 10 ரூபாய் நோட்டு கிடந்ததுள்ளது. அதனை செல்வராணி எடுக்க முயன்ற போது, அவரது பணப்பையை மர்மநபர் ஒருவர் பறித்துச் சென்றார்.
÷இது குறித்த புகாரின் பேரில் கிள்ளை போலீஸார் வழக்குப் பதிவு செய்து பணப்பையைப பறித்துச் சென்ற மர்மநபரைத் தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டி20 உலகக் கோப்பை: ஸ்மிருதி மந்தனா அரைசதம்; பாகிஸ்தானுக்கு 171 ரன்கள் இலக்கு!

மக்களை நாய் என்றேனா? என் தாய்க்கு இணையானவர்கள் : ராகவா லாரன்ஸ்

விக்ரமின் சியான் 63 படப்பிடிப்பு - புகைப்படங்கள்

அமெரிக்காவுடனான அமைதி ஒப்பந்தம் குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை: ஈரான்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


