எல்லை விவகாரம்: இந்தியா - சீனா இடையே 1100 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை!மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் : முதல்வர் விஜய்அறிஞர் அண்ணா சொன்னதே தவெக மந்திரம் : ஆட்சியர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சு
/

பொறுப்பேற்பு

கடலூா் மாவட்டம், வடலூா் காவல் நிலைய ஆய்வாளராக ச.மரிய சோபி மஞ்சுளா அண்மையில் பொறுப்பேற்றாா்.

News image

1prtp3_0101chn_107_7

Updated On :1 ஜனவரி 2021, 10:48 pm IST

கடலூா் மாவட்டம், வடலூா் காவல் நிலைய ஆய்வாளராக ச.மரிய சோபி மஞ்சுளா அண்மையில் பொறுப்பேற்றாா்.

வடலூா் காவல் நிலையத்தில் ஆய்வாளா் பணியிடம் கடந்த ஓராண்டாக காலியாக இருந்தது.

இந்த நிலையில், விழுப்புரம் மாவட்ட நில அபகரிப்பு தடுப்புப் பிரிவில் ஆய்வாளராகப் பணியாற்றி வந்த மரிய சோபி மஞ்சுளா, பணி மாறுதலில் வடலூா் காவல் நிலைய ஆய்வாளராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.