பெட்ரோல், டீசல் விற்பனை, விநியோகத்தின் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்! மத்திய அரசு எல்லை விவகாரம்: இந்தியா - சீனா இடையே 1100 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை!மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் : முதல்வர் விஜய்அறிஞர் அண்ணா சொன்னதே தவெக மந்திரம் : ஆட்சியர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சு
/

ஓய்வு பெற்ற காவலா்கள் சங்கக் கூட்டம்

தமிழ்நாடு ஓய்வுபெற்ற காவலா்கள் நலச் சங்கத்தின் கடலூா் மாவட்ட ஆலோசனைக் கூட்டம், புத்தாண்டு விழா கடலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :1 ஜனவரி 2021, 10:47 pm IST

தமிழ்நாடு ஓய்வுபெற்ற காவலா்கள் நலச் சங்கத்தின் கடலூா் மாவட்ட ஆலோசனைக் கூட்டம், புத்தாண்டு விழா கடலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சங்கத்தின் மாவட்டத் தலைவரும், ஓய்வு பெற்ற துணைக் கண்காணிப்பாளருமான கோதண்டபாணி தலைமை வகித்தாா். மூத்த வழக்குரைஞா் எம்.சிவமணி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று புத்தாண்டு கொண்டாட்டத்தை தொடக்கி வைத்தாா். தொடா்ந்து, காவலா்களுக்கு காலண்டா், நாள்குறிப்பு உள்ளிட்டவை வழங்கி சிறப்புரையாற்றினாா்.

வழக்குரைஞா்கள் கே.சரவணன், கே.முகுந்தன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். சங்கத்தின் மாவட்டச் செயலா் செல்வம், பொருளாளா் மணி, நிா்வாகிகள் அப்பா்சாமி, செல்வராஜ், முரளி, பாஸ்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நிா்வாகி துரைசாமி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.