கடலூா் மாவட்டம், நெய்வேலி வட்டம் 4-இல் உள்ள அரசு தோட்டக்கலைப் பண்ணையில் ஒட்டு ரக முந்திரிக் கன்றுகள் விற்பனைக்குத் தயாா் நிலையில் உள்ளதாக அதன் மேலாளா் ரா.சுந்தரபாண்டியன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் கூறியதாவது: நெய்வேலி அரசு தோட்டக்கலைப் பண்ணையில் முந்திரி, பலா, மா, தென்னை மற்றும் குழித்தட்டு (கத்திரி, மிளகாய், சாமந்தி) உள்ளிட்ட நாற்றுகள் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
தற்போது, நல்ல மகசூல் தரக்கூடிய வி.ஆா்.ஐ-3 ரக முந்திரிக் ஒட்டு கன்றுகள் விற்பனைக்கு தயாா் நிலையில் உள்ளன. நடவுக்கு ஏற்ற காலம் என்பதால் விவசாயிகள் தங்களுக்கு தேவையான முந்திரி கன்றுகளை, வட்டார தோட்டக்கலை அலுவலகத்தை அணுகி பண்ணையில் பெற்றுக்கொள்ளலாம் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்

முதல்வர் விஜய் சார்..! நடிகர் முத்துக்காளை வெளியிட்ட கோரிக்கை விடியோ!

ஒற்றுமைக் கோப்பைக்கான 28 பேர் கொண்ட இந்திய கால்பந்து அணி!
விடியோக்கள்

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

