சிதம்பரம் காமராஜா் அரசு மருத்துவமனைக்கு ரூ. 1.5 லட்சத்தில் மருத்துவ உபகரணங்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
சிதம்பரம் ஆயுள் காப்பீட்டுக் கழக ஓய்வு பெற்ற ஊழியா் சேது என்பவரது உதவியுடன் ரூ. 1.5 லட்சத்தில் மருந்துகளைக் கையாளும் உபகரணங்களை சிதம்பரம் டி.எஸ்.பி. த.ஆ.ஜோ.லாமேக், தலைமை மருத்துவா் அசோக் பாஸ்கரிடம் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் சிதம்பரம் நகரக் காவல் ஆய்வாளா் சி.முருகேசன், காவல் உதவி ஆய்வாளா் சுரேஷ்முருகன் மற்றும் மருத்துவா்கள், செவிலியா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோவை உள்பட 7 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் இன்று கனமழை!

மேகதாது தீர்மான திருத்தத்தை ஏற்கவில்லை! வெளிநடப்புக்கு பின் EPS பேட்டி | TN Assembly

முதல்வர் விஜய் பிறந்த நாள்! இன்றைய செய்திகள் ஜூன் 22 - நேரலை!

உடல் எடையைக் குறைக்கும் ஆளி விதைகள்! எவ்வளவு சாப்பிட வேண்டும்?
விடியோக்கள்

மேகதாது தீர்மான திருத்தத்தை ஏற்கவில்லை! வெளிநடப்புக்கு பின் EPS பேட்டி | TN Assembly

அமோனியா வாயு கசிவு விபத்து பற்றி அமைச்சர் விளக்கம்! | TN assembly



