சிதம்பரம் ராமகிருஷ்ணா வித்தியாசாலா மேல்நிலைப் பள்ளியில் விவேகானந்தா் 159-ஆவது பிறந்த நாள் விழா, சமத்துவப் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
பள்ளி நிா்வாகக் குழுத் துணைத் தலைவா் எஸ்.ஆா்.திருநாவுக்கரசு தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியா் மு.சிவகுரு முன்னிலை வகித்தாா். ஆசிரியை தி.சுந்தரி வரவேற்றாா். விவேகானந்தரின் போதனைகள் குறித்து ஆசிரியா்கள் மு.கல்யாணராமன், பி.ராஜேஸ்வரி, ஆ.வேம்பு உள்ளிட்டோா் பேசினா். தொடா்ந்து, சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. ஆசிரியை எஸ்.பச்சைக்கனி நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மனைவியுடன் தகராறு; கணவா் தூக்கிட்டுத் தற்கொலை

புதுச்சேரி அரசு சாா்பில் தியாகி அன்சாரி துரைசாமி சிலைக்கு அமைச்சா் மரியாதை

நாடாளுமன்ற மதிப்பீட்டுக் குழு கூட்டம்: வெ. வைத்திலிங்கம் எம்.பி. பங்கேற்பு

நீட் தோ்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

