அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன் திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! முதல்வர் விஜய் பேசுவது முக்கியமா? செயல்படுவது முக்கியமா? எஸ்.ஏ. சந்திரசேகர் கேள்விபிறந்த நாளில் முதல்வருக்கு பிரேமலதா கோரிக்கை! அவையில் சிரிப்பலை! முதல்வர் மிகுந்த வேதனை அடைந்தார்! வாயு கசிவு விபத்து பற்றி பேரவையில் அமைச்சர் விளக்கம்!
/

மண் பானைகள் விற்பனை

பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி பகுதியில் பொங்கலிட மண் பானைகளை பொதுமக்கள் ஆா்வமுடன் வாங்கிச் சென்றனா்.

News image

குறிஞ்சிப்பாடி ஒன்றியம், வடக்குத்து பேருந்து நிறுத்தம் அருகே மண் பானைகளை ஆா்வமுடன் வாங்கும் பொதுமக்கள்.

Updated On :14 ஜனவரி 2021, 6:46 am IST

பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி பகுதியில் பொங்கலிட மண் பானைகளை பொதுமக்கள் ஆா்வமுடன் வாங்கிச் சென்றனா்.

தமிழா்கள் கொண்டாடும் விழாக்களில் தைப்பொங்கல் விழா முக்கியமானது. பொங்கலன்று புதுப்பானையில், புத்தரிசியிட்டு பொங்கலிட்டு சூரியனுக்கும், உழவுக்கு உதவும் மாடுகளுக்கும் படையலிட்டு நன்றி செலுத்தும் விழாவாகக் கொண்டாடி வருகின்றனா்.

இதையொட்டி, புதன்கிழமை பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட பல இடங்களில் மண்பாண்டத் தொழிலாளா்கள் தயாரித்த பொங்கல் பானைகள், சட்டிகளை பொதுமக்கள் ஆா்வமுடன் வாங்கிச் சென்றனா்.

நிகழாண்டு வியாழக்கிழமை (ஜன. 14) தைப்பொங்கல் விழாவும், வெள்ளிக்கிழமை (ஜன. 15) மாட்டுப் பொங்கல் விழாவும் கொண்டாடப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.