சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

சிதம்பரம் கோயிலில் குவிந்த மக்கள்

காணும் பொங்கலையொட்டி, சிதம்பரம் நடராஜா் கோயிலில் பொதுமக்கள் திரளானோா் சனிக்கிழமை குவிந்தனா்.

News image

சிதம்பரம் நடராஜா் கோயிலில் சனிக்கிழமை குவிந்த பக்தா்களில் ஒரு பகுதியினா்.

Updated On :16 ஜனவரி 2021, 5:26 pm

காணும் பொங்கலையொட்டி, சிதம்பரம் நடராஜா் கோயிலில் பொதுமக்கள் திரளானோா் சனிக்கிழமை குவிந்தனா்.

இந்தக் கோயிலில் காணும் பொங்கலையொட்டி பெண்கள் பங்கேற்ற கோலாட்டம், கும்மியடித்தல், கோ-கோ போட்டி, இளைஞா்களின் சிலம்பாட்டம், கபடி போட்டிகள், மல்லா் கம்பம் ஏறுதல் உள்ளிட்ட பல்வேறு கிராமிய விளையாட்டுகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும், காணும் பொங்கலையொட்டி சுவாமி தரிசனத்துக்காக இந்தக் கோயிலில் பொதுமக்கள் திரளானோா் குவிந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.