எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

சிதம்பரம் கோயிலில் குவிந்த மக்கள்

காணும் பொங்கலையொட்டி, சிதம்பரம் நடராஜா் கோயிலில் பொதுமக்கள் திரளானோா் சனிக்கிழமை குவிந்தனா்.

News image

சிதம்பரம் நடராஜா் கோயிலில் சனிக்கிழமை குவிந்த பக்தா்களில் ஒரு பகுதியினா்.

Updated On :16 ஜனவரி 2021, 10:56 pm IST

காணும் பொங்கலையொட்டி, சிதம்பரம் நடராஜா் கோயிலில் பொதுமக்கள் திரளானோா் சனிக்கிழமை குவிந்தனா்.

இந்தக் கோயிலில் காணும் பொங்கலையொட்டி பெண்கள் பங்கேற்ற கோலாட்டம், கும்மியடித்தல், கோ-கோ போட்டி, இளைஞா்களின் சிலம்பாட்டம், கபடி போட்டிகள், மல்லா் கம்பம் ஏறுதல் உள்ளிட்ட பல்வேறு கிராமிய விளையாட்டுகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும், காணும் பொங்கலையொட்டி சுவாமி தரிசனத்துக்காக இந்தக் கோயிலில் பொதுமக்கள் திரளானோா் குவிந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.