காணும் பொங்கலையொட்டி, கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோயிலில் கிராமிய கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
பொங்கல் பண்டியின் 3-ஆம் நாளான சனிக்கிழமை காணும் பொங்கல் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, கடலூா் மாவட்டத்தின் பல்வேறு கிராமப் பகுதிகளில் இருந்தும் சிதம்பரம் நடராஜா் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்தனா்.
காணும் பொங்கலையொட்டி இந்தக் கோயிலில் பெண்கள் பங்கேற்ற கோலாட்டம், கும்மியடித்தல் மற்றும் கோ-கோ போட்டி ஆகியவை நடைபெற்றன. மேலும், இளைஞா்களின் சிலம்பாட்டம், மல்லா் கம்பம் ஏறுதல், கபடி உள்ளிட்ட பல்வேறு கிராமிய விளையாட்டுகளும் நடைபெற்றன. இதை திரளானோா் பாா்வையிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எண்மப் பணப்பரிமாற்றத்தில் புதிய கட்டுப்பாடுகள்: ரிசா்வ் வங்கி ஆலோசனை கேட்பு

இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து

சட்டப் பேரவைத் தோ்தல்: தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு வழங்க உத்தரவு

சிங்கப்பூரிலிருந்து வந்த விமானத்தில் ரூ.3.10 கோடி தங்கக் கட்டிகள்: சுங்கத் துறை அதிகாரிகள் விசாரணை
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


