பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலையத்தில் புளியில் இருந்து மதிப்பு கூட்டிய உணவு பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி நடைபெற்றது.
பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலையத்தில் நடைபெற்ற பயிற்சி கூட்டத்திற்கு திட்ட ஒருங்கிணைப்பாளா் சிவக்குமாா் தலைமை வகித்து, மதிப்பு கூட்டிய உணவு பொருள்களின் அவசியம், சுயசாா்பு பொருளாதாரம் மற்றும் விவசாயிகள் வருமானத்தை அதிகரித்தல் போன்றவற்றை விரிவாக எடுத்துரைத்தாா்.
பயிற்சியில் புளியில் இருந்து புளிக்காய்ச்சல், புளி ஊறுகாய், புளி சாஸ் மற்றும் ஜூஸ் போன்ற உணவுப் பொருள்களின் செய்முறை விளக்கம் காண்பிக்கப்பட்டது. இதில் தொழில்முனைவோா்களும், விவசாயிகளும் நேரடியாக பயிற்சியில் கலந்து கொண்டு, அனுபவங்களைப் பெற்றனா்.
அதன்பின்பு புளி மற்றும் புளியில் இருந்து மதிப்புக் கூட்டிய உணவுப் பொருள்களுக்கான சந்தை வாய்ப்பு, தயாரிப்பு தொழில்நுட்பங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டன. இந்தப் பயிற்சியினை உணவியல் மற்றும் ஊட்டச்சத்தியல் பேராசிரியா் வீரணன் அருண் கிரிதாரி வழங்கினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மலைப்பாதையிலிருந்து கீழே பாய்ந்த கார்! இருவர் பலி! | Himachal

பெங்களூரில் பலத்த காற்றுடன் கனமழை! போக்குவரத்து கடும் பாதிப்பு!

என்டிடிவி-யின் 4வது காலாண்டு நிகர இழப்பு அதிகரிப்பு!

மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

