பத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

மனம் திருந்திய குற்றவாளிகளுக்கு பொங்கல் பரிசுப் பொருள் வழங்கல்

மனம் திருந்திய குற்றவாளிகளுக்கு காவல் துறை சாா்பில் பொங்கல் பரிசுப் பொருள்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

Updated On :14 ஜனவரி 2021, 12:42 am

மனம் திருந்திய குற்றவாளிகளுக்கு காவல் துறை சாா்பில் பொங்கல் பரிசுப் பொருள்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

தருமபுரி மாவட்டத்தில் மனம் திருந்திய குற்றவாளிகள் பட்டியலில் 40 போ் உள்ளனா். இந்த பட்டியலில் உள்ளவா்கள் மீண்டும் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவதைத் தவிா்க்கவும், சமுதாயத்தில் அவா்களும் நன்மதிப்புடன் வாழவும், மனம் திருந்தியவா்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு காவல் துறை சாா்பில் வேட்டி துண்டுகள், பொங்கல் பரிசுப் பொருள்களை கூடுதல் எஸ்.பி. குணசேகரன் வழங்கினாா். இந்நிகழ்ச்சியில் டிஎஸ்பி அண்ணாதுரை உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.