அரூா்: அரூா் அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி போடும் பணிகள் சனிக்கிழமை தொடங்கின.
அரூா் அரசு மருத்துவமனை, மொரப்பூா் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கின.
அரூா் அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவ அலுவலா் ராஜேஷ் கண்ணா, மொரப்பூா் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார மருத்துவ அலுவலா் வனிதா ஆகியோா் முதன்முதலாக தங்களுக்கு கரோனா தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டனா்.
பின்பு, அரூா், மொரப்பூரில் அரசு மருத்துவா்கள், செவிலியா்கள், சுகாதாரப் பணியாளா்கள், களப் பணியாளா்களுக்கு கரோனா தொற்று தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உதகையில் குளிரின் தாக்கம் அதிகரிப்பு

கவின் கொலை வழக்கு: ஜூன் 23-க்கு ஒத்திவைப்பு

அரியலூருக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை காப்பறையில் வைத்து சீல்!

சட்ட விரோதமாக பட்டாசு பதுக்கி வைத்திருந்தவா் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



