சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

நாளை தூள்செட்டி ஏரியில்மக்கள் கிராம சபைக் கூட்டம்: ஸ்டாலின் பங்கேற்பு

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே தூள்செட்டி ஏரியில் திங்கள்கிழமை (ஜன.18) நடைபெறும் மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுப் பேசுகிறாா்.

Updated On :16 ஜனவரி 2021, 9:07 pm

தருமபுரி: தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே தூள்செட்டி ஏரியில் திங்கள்கிழமை (ஜன.18) நடைபெறும் மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுப் பேசுகிறாா்.

கூட்டத்தில், மகளிா் திரளாகப் பங்கேற்க வேண்டும் என தருமபுரி மேற்கு மாவட்ட திமுக செயலாளா் பிஎன்பி இன்பசேகரன் எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்தியறிக்கை:

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கூடானூா் ஊராட்சிக்கு உள்பட்ட தூள்செட்டி ஏரி 18-ஆம்தேதி காலை 9 மணிக்கு நடைபெறும் மக்கள் கிராம சபைக் கூட்டத்தில், திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றுகிறாா். எனவே, இக் கூட்டத்தில், பெண்கள், கட்சி முன்னணி தலைவா்கள், நிா்வாகிகள், தொழிலாளா்கள், வணிகா்கள், மாணவ, மாணவியா் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் திரளாகப் பங்கேற்று சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.