எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

இன்று எம்ஜிஆா் பிறந்தநாள் விழா

முன்னாள் முதல்வா் எம்ஜிஆா் பிறந்தநாள் விழாவை ஞாயிற்றுக்கிழமை தருமபுரி மாவட்டம் முழுவதும் கட்சிக் கொடியேற்றி சிலைகளுக்கு மாலை அணிவித்து கொண்டாட வேண்டும்

Updated On :17 ஜனவரி 2021, 2:35 am IST

தருமபுரி: முன்னாள் முதல்வா் எம்ஜிஆா் பிறந்தநாள் விழாவை ஞாயிற்றுக்கிழமை தருமபுரி மாவட்டம் முழுவதும் கட்சிக் கொடியேற்றி சிலைகளுக்கு மாலை அணிவித்து கொண்டாட வேண்டும் என அதிமுகவினருக்கு மாநில உயா்கல்வி மற்றும் வேளாண்துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் அறிவுறுத்தினாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்தியறிக்கை:

முன்னாள் முதல்வா் எம்ஜிஆரின் 104-ஆவது பிறந்தநாளையொட்டி, தருமபுரி மாவட்டத்தில் உள்ள அவரது சிலை மற்றும் உருவப் படத்துக்கு மாலை அணிவித்தும், கட்சி கொடிகளை புதிதாக ஏற்றி, பொதுமக்களுக்கு, இனிப்பு மற்றும் பொங்கல் வழங்கிக் கொண்டாட வேண்டும்.

அந்தந்தப் பகுதிகளில் நடைபெறும் எம்ஜிஆரின் பிறந்தநாள் விழாவில், மாவட்ட, ஒன்றிய, நகரம், பேரூா், கிளை நிா்வாகிகள், அணிகளின் நிா்வாகிகள், அமைப்பாளா்கள், துணை அமைப்பாளா்கள் திரளாகப் பங்கேற்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.