அன்பு செலுத்த உறுதி ஏற்போம்
மனநோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் எச்சரிக்கின்றன. குடும்ப பிரச்னைகள், நம்பி ஏமாற்றப்படுதல், தவறான சேர்க்கை, தொடர்ந்த போதைப் பழக்கம் போன்றவையே ஒரு மனிதன் மனநோயாளியாக மாறக் காரணமாகின்றன.









