ஜென்னில் தொடங்கி...ஜென்னில் மலர்ந்து....

ஜென்னை ஓவியத்தால் விளக்க இயலுமா? ஓவியமே ஜென்னாக மாறக் கூடுமா?
ஜென்னில் தொடங்கி...ஜென்னில் மலர்ந்து....

ஜென்னை ஓவியத்தால் விளக்க இயலுமா? ஓவியமே ஜென்னாக மாறக் கூடுமா? ஓவியர் சுப்ரமணியன் சிதம்பரம் வரைந்துள்ள இந்த ஓவியத்தை ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் வெவ்வேறு சிந்தனையைத் தூண்டுகிறது. முடிவற்ற அகதரிசனத்தின் முதல் கணம் இங்கிருந்தும் ஆரம்பிக்கலாம்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com