ஆண்டவன் சன்னதியில் 20 ஆண்டுகளுக்கு மேலாக ஓடும் வாழ்க்கை
கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக ஆண்டவன் சன்னதியே கதியென காத்துக் கிடக்கும் 90 வயது மதிக்கத்தக்க மூதாட்டியின் வாழ்க்கை பரிதாபத்துக்குரியதாகி வருகிறது.

வேதாரண்யம் காசி விஸ்வநாதர் கோயில் வாசல் படிக்கட்டியல் காலம் கழிக்கும் மூதாட்டி










