சப்தமில்லா புரட்சி: 'விபத்தில்லா தேசம்' உருவாக்கத் துடிக்கும் மைம் கலைஞர் வீரமணி சேகர்
விபத்தில்லா தேசத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சப்தமில்லாமல் ஒரு புரட்சியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார் அம்பத்தூரைச் சேர்ந்த மைம் கலைஞர் வீரமணி சேகர்.

மைம் கலைஞர் வீரமணி சேகர்













