விழாவில் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திரரத்னூ, பதிவாளர் ஆர்.மீனாட்சிசுந்தரம், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஏ.ரகுபதி, தொலைதூரக்கல்வி மைய இயக்குநர் முனைவர் எஸ்.பி.நாகேஸ்வரராவ், செட்டிநாடு வித்தியாஷ்ரமம் கல்வி நிறுவனங்களின் தாளாளர் குமாரராணி மீனாமுத்தையா, ராஜாசர் அண்ணாமலை செட்டியார் அறக்கட்டளை செயலாளர் ஏ.ஆர்.ராமசாமி, சிண்டிகேட் உறுப்பினர்கள் ஆர்.கே.கணபதி, ஆர்.கே.சிவக்குமார், ஏ.சம்பந்தம், டி.ராஜவன்னியன், டாக்டர் ஆர்.முத்துக்குமரன், முன்ளாள் நகரமன்றத் தலைவர் வி.எம்.எஸ்.சந்திரபாண்டியன், முன்னாள் எம்எல்ஏ மருதூர் ராமலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.