சத்தியபாமா பல்கலைக்கழகத்தில் 1013 மாணவர்களுக்கு பணி நியமன ஆணையை பல்கலைக்கழக துணைவேந்தர் ஜேப்பியார் வழங்கினார்.
சென்னை சோழிங்கநல்லூர் சத்தியபாமா பல்கலைக்கழகத்தில் படித்த மாணவ-மாணவிகளுக்கு தொழில்நுட்பத் துறையில் பணி செய்வதற்கான ஆணை வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய துணை வேந்தர் ஜேப்பியார், மாணவர்களுக்கு படிப்பு என்பது ஒரு பகுதிதான். ஆனால் அதைவிட பெரியது ஓழுக்கம், பணிவு, பண்பு. இதுதான் நம்மை வெளி உலகத்துக்கு அடையாளம் காட்டுகிறது. இந்தப் பண்பை சத்தியபாமா பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது மாணவர்கள் கற்றுக்கொள்கிறார்கள். இந்தப் பண்பு இருந்தால் வாழ்க்கையில் பல்வேறு வெற்றிகளைப் பெற முடியும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மசோதாவில் நிறைய குழப்பங்கள் உள்ளன; வாய்மொழி உறுதி போதாது! கனிமொழி

காளியும் கருப்புதான்!! கருப்பு உடையை விமர்சித்த மோடிக்கு கனிமொழி பதில்!

156 நாள்களின் கடின உழைப்பு..! ரிலீஸ் அப்டேட்டையும் வெளியிட்ட துல்கர் சல்மான்!

சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குப் படையெடுக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்! காரணம்?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

