சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

செவிலியர் படிப்பு: சிறப்பு பிரிவினருக்கு நாளை கலந்தாய்வு

செவிலியர் பட்டயப் படிப்பில் சேர, சிறப்பு பிரிவினருக்கான சேர்க்கை கலந்தாய்வு நாளை துவங்குகின்றது.

News image
Updated On :12 செப்டம்பர் 2013, 4:59 am

செவிலியர் பட்டயப் படிப்பில் சேர, சிறப்பு பிரிவினருக்கான சேர்க்கை கலந்தாய்வு நாளை துவங்குகின்றது.

தமிழகம் முழுவதும் 23 அரசு நர்சிங் கல்லூரிகளும் 200-க்கும் மேற்பட்ட தனியார் நர்சிங் கல்லூரிகளும் உள்ளன. அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் மொத்தம் 68 ஆயிரம் இடங்கள் உள்ளன.

நாளை நடைபெறவிருக்கும் கலந்தாய்வில் விளையாட்டு வீரர்கள், முன்னால் ராணுவத்தினரின் பிள்ளைகள், மாற்றுத்திறனாளி மாணவர்கள் ஆகியோர்களுக்கு காலை 9.00 மணிக்கு கலந்தாய்வு நடைபெறுகின்றது.

பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு செப்., 16ம் தேதி முதல் 18ம் தேதி வரை நடைபெறுகின்றது.

ஆடிடோரியம், கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி, கீழ்பாக்கம், சென்னை - 10 என்ற முகவரியில் கலந்தாய்வு நடைபெறுகின்றது.

மேலும் விரிவான தகவல்களுக்கு www.tnhealth.org என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.